May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர்

Share:

ஜன.11-

கோத்தா திங்கி, Taman Aman பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர். நள்ளிரவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் தமது TOYOTA VIOS காரை ஓட்ட முயன்ற 52 வயது நபர் ஒருவர், கார் மின் கம்பத்தில் சிக்கியதால் ஆபத்தில் இருந்தார். அவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர் எனத் தெரிவித்தார் கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Yusof Othman. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கார் ஓட்டுவதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு