Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர்

Share:

ஜன.11-

கோத்தா திங்கி, Taman Aman பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காவல் துறையினர் விரைவாக மீட்டனர். நள்ளிரவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் தமது TOYOTA VIOS காரை ஓட்ட முயன்ற 52 வயது நபர் ஒருவர், கார் மின் கம்பத்தில் சிக்கியதால் ஆபத்தில் இருந்தார். அவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர் எனத் தெரிவித்தார் கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Yusof Othman. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கார் ஓட்டுவதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

சிரம்பானில் பயங்கரத் தீ விபத்து: மாற்றுத்திறனாளிப் பெண் உடல் கருகிப் பலி

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் மறைவு: மாமன்னர் மற்றும் பேரரசியார் ஆழ்ந்த இரங்கல்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

பினாங்கு எல்ஆர்டி திட்டம்: பலகைத் தூண்கள் தயாரிக்கும் தளம் 90 விழுக்காடு நிறைவு - கட்டுமானப் பணிகள் தீவிரம்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு.