May 16, 2026
Thisaigal NewsYouTube
காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தற்போதைய செய்திகள்

காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share:

காஜாங், செப்டம்பர்.14-

சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரவிய காணொளி ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாங்கி சுங்கச் சாவடி அருகே ஒருவர் தனது பெரோடூவா மைவி காரை ஆபத்தான முறையில் ஓட்டிச் சென்று, விபரீத சாகசத்தில் ஈடுபட்டது, அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த மர்ம நபரை காவற்படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, 25 வயதான அரசு ஊழியர் ஒருவர் காவற்படையிடம் சரணடைந்ததாக காஜாங் மாவட்டக் காவற்படையின் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்