Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மூவர் மரணம், பத்து பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

மூவர் மரணம், பத்து பேர் படுகாயம்

Share:

லஹத் டத்து,அக்டோபர்

சபா, லஹத் டத்து, ஜாலான் ஃபெல்டா சஹாபத் Lahad- டில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தில் ஒரு 4 wheel Drive வாகனம், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை
சம்பந்தப்பட்டு இருந்தன. இந்த விபத்து குறித்து மாலை 6.19 மணிக்கு ஓர் அவரச அழைப்பை தாங்கள் பெற்றதாக லஹத் டத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சும்சோ ரஷீத் கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், காரில் இருந்த ஒரு சிறுமி, ஒரு மாது ஆகியோர் இதில் உயிரிழந்தனர். பத்து பேர் காயமுற்றனர்.

வாகனத்தின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் நடடிக்கை இரவு 10.06 மணிக்கு முடிந்தது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு