Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நாளை அமைச்சவையில் விளக்கம் அளிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

நாளை அமைச்சவையில் விளக்கம் அளிக்கப்படும்

Share:

செரம்பன், ஜூலை 23-

சீனப்பள்ளி ஒன்றின் வளர்ச்சித் திட்டத்திற்காக மதுபான நிறுவனமான பீர் கம்பெனி நிதி திரட்டி தந்த விவகாரம் தொடர்பில் நாளை அமைச்சரவைக்கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பாஸ் கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் விளக்கம் அளிக்க தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க வேண்டியதில்லை என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு