Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உணவகத்தை பேருந்து மோதியது, மாது காயம்

Share:

கோல கங்சார், பிப்.22-

நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து ஒன்று, திடீரென்று நகர்ந்து, உணவகம் ஒன்றை மோதியதில், அந்த உணவகத்தில் தேநீர் அருந்திக் கொண்டு இருந்த மாது காயமுற்றார்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கோல கங்சார், ஜாலான் டாயெங் செலிலி என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சாலை வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்த பேருந்து, உணவகத்தை மோதுவதற்கு முன்னதாக கார் ஒன்றை மோதி தள்ளிய பின் உணவகத்திற்குள் நுழைந்ததாக கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹேஷாம் ஹாருன் தெரிவித்தார்.

இதில் 51 வயதுடைய மாது, உணவகத்தின் சுவர் கற்கள் தெறித்து காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இனவெறியைத் தூண்டும் குரல்களுக்கு எதிராக நில்லுங்கள் - இளைஞர்களுக்கு அன்வார் அறிவுறுத்து

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

இரட்டை கோபுரப் பகுதியில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த நபர்களின் கேமராக்கள் பறிமுதல்

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

மாண்டினில் வீடு எரிந்து முற்றிலும் தீக்கிரையானது – பெண் உயிரிழப்பு

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

அம்னோ ரூமா பாங்சா முயற்சிக்கு சிறப்பான வரவேற்பு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது

சரவாக்கில் 10 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை முறைகேடாகப் பயன்படுத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது