Aug 20, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

Share:

கிள்ளான், தெங்கு கிளானா சாலையில் அமைந்துள்ள இந்தியர்களின் வணிக வளாகமான லிட்டில் இந்தியாவில் இன்று மதியம் தங்க நகைக்கடையொன்றில் துணிகர கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த குறைந்தது நான்கு கொள்ளையர்கள், பெரிய சுத்தியல்களுடன் கடைக்குள் புகுந்து, கண்ணாடி காட்சிப்பெட்டிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

சில நிமிடங்களிலேயே கொள்ளையை முடித்த அவர்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து போலீஸ் துறை இன்னும் எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. எனினும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது,

Related News

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்

மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை

மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை

பிளாக் மரியா’ லாரி விபத்தில் தந்தை, இரு மகள்கள் பலி — குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

பிளாக் மரியா’ லாரி விபத்தில் தந்தை, இரு மகள்கள் பலி — குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து

புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து

கோலாலம்பூர் சாலைகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மெகா புதுப்பிப்பு திட்டம்

கோலாலம்பூர் சாலைகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மெகா புதுப்பிப்பு திட்டம்

வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த விவகாரம் / தன்னார்வலர் ஷா இடாம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த விவகாரம் / தன்னார்வலர் ஷா இடாம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்