Aug 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை
தற்போதைய செய்திகள்

மலேசியா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 9-இல் ஆன்லைன் ரஹ்மா விற்பனை

Share:

மலேசியா தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி “ஜுவாலான் இஹ்சான் ரஹ்மா 9.9” என்ற சிறப்பு ஆன்லைன் விற்பனை நடத்தப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தி சமிட் மலேசியா 2026 எனும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் வாங்க மலேசியர்களுக்கு இந்த ஆன்லைன் விற்பனை வாய்ப்பளிக்கும் என்றார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு 10 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மக்கள் நேரடியாகப் பயனடையும் வகையில், இந்த புதிய ஆன்லைன் விற்பனைத் திட்டம் குறித்து பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்

ஜேபிஎன் அலுவலகத்திற்கு வந்தாலே மைக்காட் கிடைக்கும் என அர்த்தமல்ல! — பதிவுத் துறை விளக்கம்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

கிள்ளான் லிட்டில் இந்தியாவில் பரபரப்பு — சுத்தியல்களுடன் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்

பிளாக் மரியா’ லாரி விபத்தில் தந்தை, இரு மகள்கள் பலி — குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

பிளாக் மரியா’ லாரி விபத்தில் தந்தை, இரு மகள்கள் பலி — குடிநுழைவுத் துறை ஓட்டுநர் மீது 5 குற்றச்சாட்டுகள்

புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து

புறப்படத் தயாரான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் கரும்புகை — புறப்பாடு திடீர் ரத்து

கோலாலம்பூர் சாலைகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மெகா புதுப்பிப்பு திட்டம்

கோலாலம்பூர் சாலைகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மெகா புதுப்பிப்பு திட்டம்

வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த விவகாரம் / தன்னார்வலர் ஷா இடாம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

வளர்ப்பு நாய் ராக்கி உயிரிழந்த விவகாரம் / தன்னார்வலர் ஷா இடாம் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்