May 4, 2026
Thisaigal NewsYouTube
நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்

Share:

நீலாயில் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் ஒன்றில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பிணமாக கண்டறியப்பட்டார்.

நேற்று இரவு 11.21 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த அவசர அழைப்பின் படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரத்த வெள்ளத்தில் பிணமாகக் காணப்பட்டார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

தடயவியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் பல குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

மானிய முறையை மாற்றியமைப்போம்": பொருளாதார வளர்ச்சிக்காக டோனி பெர்னாண்டஸ் விடுத்த அறைகூவல்

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

கெப்போங் தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி - அமைச்சர் கோபிந்த் சிங் அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

தொழிலாளர் போராட்ட நாயகன் டாக்டர் வி. டேவிட் பெயரில் புதிய விருது: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு அறிவிப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

அவசரநிலை பிரகடனத்தை நீதிமன்றத்தில் எதிர்க்க முடியாது: அப்பீல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

இன்ஸ்பெக்டர் ஷீலா மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சட்டத்துறை அலுவலகம் மறுப்பு

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்

MRR2 சாலை விபத்து: பெண் பலி, வருங்கால கணவர் காயம்