Mar 4, 2026
Thisaigal NewsYouTube
நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

நீலாயில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் இறந்து கிடந்தார்

Share:

நீலாயில் தொழிலாளர்களுக்கான தங்குமிடம் ஒன்றில், கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பிணமாக கண்டறியப்பட்டார்.

நேற்று இரவு 11.21 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த அவசர அழைப்பின் படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த போது, அங்கு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரத்த வெள்ளத்தில் பிணமாகக் காணப்பட்டார் என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

தடயவியல் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் பல குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

பினாங்கில் பூட்டிய வீட்டில் 72 வயது மூதாட்டியும், 39 வயது மகனும் இறந்து கிடந்தனர்

பினாங்கில் பூட்டிய வீட்டில் 72 வயது மூதாட்டியும், 39 வயது மகனும் இறந்து கிடந்தனர்

ரஃபிஸி ரம்லியின் முன்னாள் உதவியாளரைத் தேடுகிறது SPRM

ரஃபிஸி ரம்லியின் முன்னாள் உதவியாளரைத் தேடுகிறது SPRM

டோஹா, ஜெட்டாவிற்கான விமானச் சேவைகள் மீண்டும் துவக்கம் - மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

டோஹா, ஜெட்டாவிற்கான விமானச் சேவைகள் மீண்டும் துவக்கம் - மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு அங்குள்ள தூதரகம் உதவவில்லையா? - விஸ்மா புத்ரா மறுப்பு

துபாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு அங்குள்ள தூதரகம் உதவவில்லையா? - விஸ்மா புத்ரா மறுப்பு

அண்ணனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பிக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதி

அண்ணனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பிக்கு 20,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதி

ஆன்லைன் மோசடி: இழந்த பணத்தை 100 சதவீதம் மீட்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை - சைஃபுடீன் நசுத்தியோன் எச்சரிக்கை

ஆன்லைன் மோசடி: இழந்த பணத்தை 100 சதவீதம் மீட்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை - சைஃபுடீன் நசுத்தியோன் எச்சரிக்கை