Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் மனைவியுடனான தகராறில் தாயைக் கொன்ற மகன்
தற்போதைய செய்திகள்

சபாவில் மனைவியுடனான தகராறில் தாயைக் கொன்ற மகன்

Share:

சபா மாநிலம், கெனிஙாவ் அருகே மனைவியுடனான தகராறு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில், 56 வயதான தமது தாயை 31 வயது மகன் கொலை செய்ததாக நம்பப்படுகின்றது.

இது குறித்து கெனிஙாவ் மாவட்ட போலீஸ் தலைவர் எர்வான்ஷா அப்துல் பாசீர் வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்போங் காதாகாயான் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், நேற்று பிற்பகல் 2 மணியளவில் அப்பெண் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்