வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமானா சாதனையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு நல்ல சூழல் தென்படுவதால் இது அமானாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும் என்று முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


