வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமானா சாதனையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு நல்ல சூழல் தென்படுவதால் இது அமானாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும் என்று முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


