வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமானா சாதனையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு நல்ல சூழல் தென்படுவதால் இது அமானாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும் என்று முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


