வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தல்களில் அவ்விரு தொகுதிகளையும் அமானா கட்சி தற்காத்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் முகமட் சாபு நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி ஒரு புறம் இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் அமானா சாதனையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த இடைத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் ஒரு நல்ல சூழல் தென்படுவதால் இது அமானாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தரும் என்று முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


