Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் பிடியில் சிக்கிய தொழில் அதிபர் டத்தோ மாலிக் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

திரைப்பட வெளியீடு மற்றும் இந்திய நாட்டு நடிகர், நடிகைகளை மலேசியாவிற்கு அழைத்து வந்த கலைநிகழ்ச்சிகளை படைப்பது போன்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரபல தொழில் அதிபர் டத்தோ மாலிக் தஸ்திகீர் இன்று புதன்கிழமை மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மினால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்ட டத்தோ மாலிக், புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சென்டிரியன் பெர்ஹாட், மாலிக் மஜு சென்டிரியன் பெர்ஹாட் போன்ற நிறுவனங்களின் உரிமையாளரான 42 வயது டத்தோ மாலிக், சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்