Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு சம்பவம், மேலும் ஓர் இந்தோனேசியர் உயிரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.6-

கடந்த ஜனவரி 24 ஆம் தேதி, சிலாங்கூர் தஞ்சோங் ரூ கடற்பகுதியில் கடல் சார் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் மேலும் ஓர் இந்தோனேசியர் உயிரிழந்துள்ளார்.

காயம் அடைந்த நான்கு இந்தோனேசியர்களில் உயிரிழந்த நபரும் அடங்குவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அந்த இந்தோனேசியர், நேற்று செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த வேளையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மலேசியா விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்று இந்தேனேசியா கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் மற்றொரு நபர் உயிரிழந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை