நாட்டின் முன்னணி ரொட்டி விநியோக நிறுவனமான கார்டெனியா, வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து தனது 30 வகையான உற்பத்தி வகை உணவுப்பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்து இருப்பது தொடர்பில் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுசியா சலே கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பொருட்களின் விலையை உயர்த்தி பொது மக்களை சிரமத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று தங்கள் தரப்பு வலியுறுத்தி வரும் வேளையில் திடீரென்று கார்டேனியா நிறுவனம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது தொடர்பில் அது விளக்கம் அளிக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


