May 24, 2026
Thisaigal NewsYouTube
இரசாயன நெடி வீச்சு, மூன்று தாமான்கள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

இரசாயன நெடி வீச்சு, மூன்று தாமான்கள் பாதிப்பு

Share:

ஜொகூர்,செப்டம்பர் 03-

ஜோகூர்பாருவில் இன்று அதிகாலையில் மூன்று வீடமைப்புப்பகுதிகளில் ஏற்பட்ட இரசாயன துர்நாற்ற நெடியால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

தமான் மவுண்ட் ஆஸ்டின், தமன் தயா மற்றும் தமான் இஸ்திமேவா ஆகிய மூன்று தாமான்களில் இராயன நெடி தொடர்பில் இன்று அதிகாலை 1.39 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பை பெற்றதாக டெப்ராவ் தீயணைப்பு நிலைய செயலாக்க கோமாண்டர் கைருல் அஸ்ஹர் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

19 வீரர்களுடன் மீட்புப்பணிக்கான இரண்டு FRT இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அந்த வீடமைப்புப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இராயன நெடி, எவ்வகையை சேர்ந்தது, அதன் ஆபத்துத்தன்மை முதலிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் நிலவி வரும் காற்றின் தன்மை குறித்து வாய்வுவை கண்டறியும் சாதனத்தின் மூலமாக சோதனை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

சுங்கை பூலோவில் ஆற்றில் விழுந்து காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

தியாகத் திருநாள், பள்ளி விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக 50 கூடுதல் பேருந்துகள் தயார்

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

திட்ட நிர்வாகியிடமிருந்து 6.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: கூலிமில் போலீஸ் அதிரடி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம்: அமைச்சர் ரமணன் உறுதி

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சுகாதாரப் பரிசோதனையில் பாதியினருக்குத் தொற்றா நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது