Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எலியின் கழிவுகள்: 3 உணவகங்கள் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

எலியின் கழிவுகள்: 3 உணவகங்கள் மூடப்பட்டன

Share:

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.22-

பினாங்கு தீவின் தீமோர் லாவுட் மாவட்டத்தில் உள்ள மூன்று உணவகங்கள் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உணவுப் பொருட்களைச் சேமிக்கும் இடங்களிலும், சமையலறையிலும் எலிக் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், உணவகங்களின் மோசமான சுகாதார நிலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1991-ஆம் ஆண்டு உணவு நிறுவனத் துணைச் சட்டத்தின் கீழ், இந்த மூன்று உணவகங்களுக்கும் 14 நாட்கள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது என பினாங்கு மாநகர் மன்ற பேச்சாளர் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உணவு நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்