Apr 2, 2026
Thisaigal NewsYouTube
புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.4-


கனரக வாகன சோதனைக்கு புஸ்பாகோமிற்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் ஜோனி டான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

கனரக வாகன சோதனையின் போது அந்த நபர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். பின்னர் அந்த நபர் சாலை போக்குவரத்து இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டு, எஸ்.பி.ஆர்.எம். -மிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை