இன்று காலை Loyalty தீவுகளின் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டர் அளவுக் கோலில் 6.0 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், காலை 9.15 மணியளவில் பிஜி, நாடியின் தென்மேற்கு பகுதியிலிருந்து 913 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 58 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட வேளையில், இரண்டாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் 894 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 93 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


