இன்று காலை Loyalty தீவுகளின் தென்கிழக்குப் பகுதியில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டர் அளவுக் கோலில் 6.0 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
முதல் நிலநடுக்கம், காலை 9.15 மணியளவில் பிஜி, நாடியின் தென்மேற்கு பகுதியிலிருந்து 913 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 58 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்ட வேளையில், இரண்டாவது நிலநடுக்கம் காலை 10.10 மணியளவில் 894 கிலோமீட்டர் தொலைவிலும், கடற்பகுதியில் 93 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது மலேசியாவில் சுனாமிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

நாளை முதல் ரோன்97 மற்றும் மானியமில்லா ரோன்95 பெட்ரோல் விலை உயர்வு

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்


