May 28, 2026
Thisaigal NewsYouTube
சுமத்ரா தீவில் நில நடுக்கம், மலேசியாவில் உணரப்பட்டது
தற்போதைய செய்திகள்

சுமத்ரா தீவில் நில நடுக்கம், மலேசியாவில் உணரப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

இன்று அதிகாலையில் இந்தோனேசியா, வட சுமத்ரா கடற்பகுதியில் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் தாக்கம், தீபகற்ப மலேசியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சிபோல்கா என்ற இடத்தில் கிழக்கே 41கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.22 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைக்கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது சுனாமி அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை சமிக்ஞையை விடுக்கவில்லை என்ற அது தெரிவித்துள்ளது.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்