Apr 2, 2026
Thisaigal NewsYouTube
நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது

Share:

ஷா ஆலாம், ஜன. 2-


புத்தாண்டு கொண்டாட்ட கலைவிழாவில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த நால்வர் மரணம் அடைந்த விவகாரத்தை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

சுபாங், பண்டார் சன்வேயில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணம் அடைந்த இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆகியோரின் சடலங்கள், பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.

நால்வரின் இறப்பு, இதுவரையில் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்