Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது
தற்போதைய செய்திகள்

நால்வரின் மரணம் ஆராயப்பட்டு வருகிறது

Share:

ஷா ஆலாம், ஜன. 2-


புத்தாண்டு கொண்டாட்ட கலைவிழாவில் கலந்து கொள்வதற்கு சென்றிருந்த நால்வர் மரணம் அடைந்த விவகாரத்தை போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

சுபாங், பண்டார் சன்வேயில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் மரணம் அடைந்த இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆகியோரின் சடலங்கள், பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் குறிப்பிட்டார்.

நால்வரின் இறப்பு, இதுவரையில் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஹுசேன் ஒமார் மேலும் கூறினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’