நாட்டில் திவால் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வங்கிளுக்கான ஓபீஆர் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதே காரணமாகும் என்று கூறப்படுவதை மத்தியப் பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா கவர்னர், டான்ஶ்ரீ நூர் ஷம்சீயா முகமட் யூனோஸ் மறுத்துள்ளார்.
இப்படி ஒரு வாதத்தை உறுதிப்படுத்தும் வகையில், எந்தவொரு புள்ளிவிவரமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று நூர் ஷம்சீயா விளக்கினார்.
வங்கிகள் விதித்து வரும் ஓபீஆர் வட்டி விகிதத்தை பேங்க் நெகாரா அடிக்கடி உயர்த்தி வருவதன் விளைவாக, தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பலர் திவாலாகி வருவதாக கூறப்படுவது தொடர்பில், நூர் ஷம்சீயா எதிர்வினையாற்றினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


