Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மூன்று சிறார்கள் உயிரிழந்தார்களா?
தற்போதைய செய்திகள்

மூன்று சிறார்கள் உயிரிழந்தார்களா?

Share:

அலோர் ஸ்டார், மே 15-

அலோர் ஸ்டார், அலோர் ஜாங்குஸ், கம்போங் குபாங் சியாம்-மில் வீடொன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று சிறார்கள் தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக கூறப்படுவதை தீயணைப்பு, மீட்ப்படையினர் இன்று மறுத்துள்ளனர்.

இந்த உயிர் பலி சம்பவம் நேற்று நடந்ததாக காணொளி ஒன்றில் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அலோர் ஸ்டார் மாவட்ட தீயணைப்பு, மீட்புப்படைத் தலைவர் அஹ்மத் நௌஃபல் அப்துல்லா தெரிவித்தார்.

எனினும் இத்தீவிபத்து தொடர்பாக நேற்று மாலை 4.27 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதை அவர் உறுதி செய்தார். இத் தீவிபத்தில் ஒரு வீடு 90 விழுக்காடு அழிந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து