Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் மரத்தில் மோதியது: நால்வர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் மரத்தில் மோதியது: நால்வர் பலி

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.01-

வாகனம் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சௌஜானா புத்ரா, சௌவுத் கிளாங் வெல்லே எக்ஸ்பிரஸ்வே விரைவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

நால்வரில் ஒருவர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மூவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Related News

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

மலேசியா-சிங்கப்பூர் எல்லை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய டிஜிட்டல் திட்டங்கள்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை