Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் மரத்தில் மோதியது: நால்வர் பலி
தற்போதைய செய்திகள்

வாகனம் மரத்தில் மோதியது: நால்வர் பலி

Share:

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்.01-

வாகனம் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சௌஜானா புத்ரா, சௌவுத் கிளாங் வெல்லே எக்ஸ்பிரஸ்வே விரைவு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

நால்வரில் ஒருவர் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மூவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு