Dec 3, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் கைக்கூலிகளைத் தூக்கிலிடுவதால் கடத்தல் கும்பல்களைத் துடைத்தொழித்து விட முடியாது: நீதி சீர்திருத்தக் குழு கூறுகிறது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் கைக்கூலிகளைத் தூக்கிலிடுவதால் கடத்தல் கும்பல்களைத் துடைத்தொழித்து விட முடியாது: நீதி சீர்திருத்தக் குழு கூறுகிறது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

போதைப் பொருளைக் கொண்டுச் சென்று ஒப்படைக்கும் கைக்கூலிகளாகச் செயல்படுகின்ற சாமானியர்களைத் தூக்கிலிடுவது மூலம் போதைப் பொருள் கும்பல்களைத் துடைத்தொழித்து விட முடியாது. மாறாக, கடத்தல் கும்பல்கள் மேலும் நெஞ்சுரம் பெறவே இது வழிவகுக்கும் என்று நீதி சீர்திருத்தக் குழுவான ஹயாட் கூறுகிறது.

போதைப் பொருள் கைக்கூலிகளைத் தூக்கிலிடுவது மூலம் , போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னணியில் செயல்படுகின்ற சாத்தியமான நபர்களை திறம்பட அகற்றி விடும் என்று ஹயாட் கூறுகிறது.

சாமானியர்களுக்கு விதிக்கப்படும் தூக்குத் தண்டனை, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை அசர வைத்து விடாது. மாறாக, அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடரவே வழிவகுக்கும் என்று அந்தக் குழு கூறுகிறது.

சிங்கப்பூரில் இன்று மதியம், 39 வயதான மலேசியப் பிரஜையான கே. தட்சிணாமூர்த்திக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஹயாட் எதிர்வினையாற்றியது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்