Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சனூசியின் கைது நடவடிக்கை கவன ஈர்ப்பாகும்
தற்போதைய செய்திகள்

சனூசியின் கைது நடவடிக்கை கவன ஈர்ப்பாகும்

Share:

கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டது, மக்களின் ஆதரவை பெறுவதற்கான மேற்கொள்ளப்பட்ட ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாகும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இன்று திருவாய் மலர்ந்துள்ள அப்துல் ஹாடி அவாங், சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மை தெளிவின்றி இருப்பதாக வாதிட்டுள்ளார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஷ் ஷாவை அவமதித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட போதிலும் சனூசிக்கு எதிரான கைது நடவடிக்கை, அதிகாலையில் நடத்து இருக்கக்கூடாது ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்