Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சனூசியின் கைது நடவடிக்கை கவன ஈர்ப்பாகும்
தற்போதைய செய்திகள்

சனூசியின் கைது நடவடிக்கை கவன ஈர்ப்பாகும்

Share:

கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டது, மக்களின் ஆதரவை பெறுவதற்கான மேற்கொள்ளப்பட்ட ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கையாகும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இன்று திருவாய் மலர்ந்துள்ள அப்துல் ஹாடி அவாங், சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டின் தன்மை தெளிவின்றி இருப்பதாக வாதிட்டுள்ளார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஷ் ஷாவை அவமதித்ததாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனூசிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட போதிலும் சனூசிக்கு எதிரான கைது நடவடிக்கை, அதிகாலையில் நடத்து இருக்கக்கூடாது ஹாடி அவாங் குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன