Mar 28, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் கைது தப்பியோட்டம்
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் கைது தப்பியோட்டம்

Share:

சுங்கை பூலோ,செப்டம்பர் 18-

சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த கைதி ஒருவர் தப்பித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 3.56 மணியளவில் சுங்கை பூலோ மருத்துவமனையில் நிகழ்ந்தது.

27 வயதுடைய கலைக்குமார் ஆனந்தன் என்று அந்த கைதி அடையாளம் கூறப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கைதி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் எட்டு குற்றப்பதிவுகளை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை