Mar 28, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர் 30-

சபா, லிகாஸ், லோரோங் புருங் கெலெட்டோ, ஜாலான் லெம்பகா பாடி என்ற இடத்தில் குடிசை வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் ஒரு குழந்தை உட்பட ஐவர் கருகி மாண்டனர்.

இத்துயரச் சம்பவம் இன்று மதியம் 12.40 மணியளவில் நிகழ்ந்தது. இதில் ஒரு வயது குழந்தை, மூன்று சிறார்கள் மற்றும் மற்றும் 14 வயது வயது பெண் ஒருவர் ஆகியோர் மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த பலகை வீட்டில் தீ நாலாபுறமும் சூழ்ந்துக்கொண்ட வேளையில் தீயின் ஜுவாலை மத்தியில் தப்பிக்க இயலாமல் ஐவரும் கருகி மாண்டதாக கோத்தா கினாபலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

ஐவரின் உடல்களும் வீட்டின் குளியல் அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி