Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது மீதான ஆருடம் வலுவடைகிறது
தற்போதைய செய்திகள்

சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது மீதான ஆருடம் வலுவடைகிறது

Share:

கோத்தா கினபாலு, அக்டோபர்.04-

சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான ஆருடம் தற்போது வலுவடைந்து வருகிறது. சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்று பலதரப்பட்ட ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை சபா சட்டமன்றம் கலைக்கப்படக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டாலும் அதற்கு அப்பாற்பட்ட தேதிகளும் கூறப்பட்டு வருகின்றன. சபா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி கூறுகையில் அக்டோபர் 6 ஆம் தேதி சட்டமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கோடி காட்டியுள்ளார்.

எனினும் சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அலுவலகத்தின் ஊடகவியல் தொடர்புப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் பொருத்தமான நேரத்தில் அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து