Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது மீதான ஆருடம் வலுவடைகிறது
தற்போதைய செய்திகள்

சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது மீதான ஆருடம் வலுவடைகிறது

Share:

கோத்தா கினபாலு, அக்டோபர்.04-

சபா சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான ஆருடம் தற்போது வலுவடைந்து வருகிறது. சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்று பலதரப்பட்ட ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி திங்கட்கிழமை சபா சட்டமன்றம் கலைக்கப்படக்கூடும் என்று ஆருடம் கூறப்பட்டாலும் அதற்கு அப்பாற்பட்ட தேதிகளும் கூறப்பட்டு வருகின்றன. சபா மாநிலத்தில் மூத்த அரசியல்வாதி கூறுகையில் அக்டோபர் 6 ஆம் தேதி சட்டமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கோடி காட்டியுள்ளார்.

எனினும் சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் அலுவலகத்தின் ஊடகவியல் தொடர்புப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில் பொருத்தமான நேரத்தில் அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு