பேரா குழுவிற்கும், சிலாங்கூர் குழுவிற்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர். ஈப்போவில் உள்ள பேரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தின் போது பேரா எஃப்சி குழு மற்றும் சிலாங்கூர் எஃப்சி குழு ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 18 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி யஹயா ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


