பேரா குழுவிற்கும், சிலாங்கூர் குழுவிற்கும் இடையே நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பில் போலீசார் நால்வரை கைது செய்துள்ளனர். ஈப்போவில் உள்ள பேரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சூப்பர் லீக் கால்பந்து ஆட்டத்தின் போது பேரா எஃப்சி குழு மற்றும் சிலாங்கூர் எஃப்சி குழு ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் இரு தரப்பினரும் மோதிக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்தியது தொடர்பில் 18 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி யஹயா ஹசான் தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


