Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மீண்டும் வார இறுதி நாட்களில் மூடப்படும்
தற்போதைய செய்திகள்

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் மீண்டும் வார இறுதி நாட்களில் மூடப்படும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.19-

இந்த வார ஞாயிற்றுக்கிழமை முதல், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானின் ஒரு பகுதியை மீண்டும் மூடவுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம். ஜாலான் பூனுஸ் 6 சந்திப்பிலிருந்து ஜாலான் மெலாயு சந்திப்பு வரை ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் இந்த மூடல் நடப்பில் இருக்கும்.

"சந்தாய் செனி@தார்" நிகழ்ச்சிக்காகவும் கோலாலம்பூரைக் குறைந்த கார்பன் நகரமாக மாற்றுவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என டிபிகேஎல் தெரிவித்துள்ளது. வாகனமோட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது