Mar 13, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை தொடர்பில் புதிய சட்டத்திருத்தம்
தற்போதைய செய்திகள்

குடியுரிமை தொடர்பில் புதிய சட்டத்திருத்தம்

Share:

குடியுரிமை தொடர்பில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று இயற்றப்படுவதற்கான வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது தொடர்பில் ஆட்சியாளர்கள் மன்றத்தில் விளக்கம் அளித்தப் பின்னர் அமைச்சரவை அளவில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சைஃபுதீன் நசுஷன் குறிப்பிட்டார்.

குடியுரிமை சட்டத்தில் உள்ள சில சிக்கல்கள் குறிப்பாக மொழியின் உள்ளார்ந்த அர்த்தத்தை ​சீர்செய்வது இந்த சட்டத்திருத்தத்தில் அடங்கும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்று ஷா ஆலாமில் முடிவடைந்த பி.கே.ஆர் கட்சியின் ஆண்டு பேராளார் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுதீன் நசுஷன் இதனை தெரிவித்தார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து