Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் ஆணவத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கொள்கை ரீதியாக ஒன்றுபட வேண்டும் - அன்வார் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் ஆணவத்திற்கு எதிராக முஸ்லிம் நாடுகள் கொள்கை ரீதியாக ஒன்றுபட வேண்டும் - அன்வார் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.11-

இஸ்ரேலின் பைத்தியக்காரத்தனம் மற்றும் ஆணவத்திற்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு, கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

காசா மற்றும் பிற நாடுகளில் இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக உலக நாடுகள் எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு, காலனித்துவம், ஆணவ வெளிப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களைக் கண்டுக் கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்பாடுகளுக்கு எதிராக வலுவான கொள்கை ரீதியான கூட்டணியை முஸ்லிம் நாடுகள் அமைக்க வேண்டுமென்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து