Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆங்கில போதனையை வலியுறுத்தும்
தற்போதைய செய்திகள்

ஆங்கில போதனையை வலியுறுத்தும்

Share:

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கப்பபட வேண்டிய அவசியத்தை பினாங்கு மாநில அரசாங்கம் வலியுறுத்தும் என்று துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகள் அனைத்துக்கும் திறன் பெற்ற தொழிலாளர்களஇருப்பதை உறுதி செய்வதற்கு பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகியப் பாடங்களை ஆங்கிலத்தில் போாதிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு அரசு வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உயர் தொழில்நுட்பத்துறையில் ஆங்கில மொழியிலே பிரதானம் என்ற நிலை இருக்கும் பட்சத்தில் நமது பிள்ளைகள் ஆங்கிலத்திலிருந்து விடப்பட்டு விடக்கூடாது.

தொழில்நுட்பத் துறைகளுக்கு தேவையான இரு முக்கியப் பாடங்களான கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பதற்கு முன்னுரிமை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படும் என்று ஜக்டீப் சிங் தெரிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு