Mar 11, 2026
Thisaigal NewsYouTube
எந்த திரையரங்கம் மறுத்தது?
தற்போதைய செய்திகள்

எந்த திரையரங்கம் மறுத்தது?

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கடந்த கால சரிவுகளையும், இன்றைய சாதனைகளையும் சித்தரிக்கும் “Anwar : The Untold Story” என்ற திரைப்படத்தைத் திரையிடுவதற்கு சில திரையரங்குகள் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு, ஏற்புடையது அல்ல என்று கூட்டரசு பிரதேச பெஜூவாங் கட்சியின் முன்னாள் தலைவர் கைருடீன் அபு ஹசான் தெரிவித்தார்.

உண்மையிலேயே அன்வாரின் திரைப்படைத்தை திரையிட மறுப்பு தெரிவித்து கீழறுப்பு செய்வதற்கு எந்தவொரு திரையரங்கிற்கும் துணிவு இல்லையென்று கைருடீன் குறிப்பிட்டார்.
Anwar : The Untold Story திரைப்படத்தைத் தயாரித்த குழுவினர், கூறியுள்ள குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. பிரதமராக இருக்கக்கூடிய ஒருவரின் திரைப்படைத்தை எந்தவொரு திரையரங்கும் புறக்கணிக்க முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு