May 6, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை கடுமையாகி வருகிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை கடுமையாகி வருகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை தற்போது கடுமையாகி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார். அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நிலைமை மாறி வரும் நிலையில் இப்பிரச்னை உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை மேன்மையுறச் செய்யவும், பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் அரச மலேசியப் போலீஸ் படையும், கல்வி அமைச்சும் இணைந்து முக்கியப் பங்காற்றுவது அவசியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார் மற்றும் பதின்ம வயதுடையவர்களின் முக்கியத்தளம் பள்ளியாகும். எனவே மாணவர்களை கட்டொழுங்குச் சீலர்களாக உருவாக்குவதற்கு நிறைய திட்டங்கள் பள்ளி அளவில் அமல்படுத்த வேண்டும் என்று டத்தோ ஃபாடில் இன்று பரிந்துரை செய்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்