Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை கடுமையாகி வருகிறது
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை கடுமையாகி வருகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை தற்போது கடுமையாகி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார். அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நிலைமை மாறி வரும் நிலையில் இப்பிரச்னை உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை மேன்மையுறச் செய்யவும், பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் அரச மலேசியப் போலீஸ் படையும், கல்வி அமைச்சும் இணைந்து முக்கியப் பங்காற்றுவது அவசியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறார் மற்றும் பதின்ம வயதுடையவர்களின் முக்கியத்தளம் பள்ளியாகும். எனவே மாணவர்களை கட்டொழுங்குச் சீலர்களாக உருவாக்குவதற்கு நிறைய திட்டங்கள் பள்ளி அளவில் அமல்படுத்த வேண்டும் என்று டத்தோ ஃபாடில் இன்று பரிந்துரை செய்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு