Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அதிர்ச்சி அடைந்துள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லுரைகள் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அதிர்ச்சி அடைந்துள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நல்லுரைகள் வழங்கப்படும்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.23-

பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா 4 இல் 16 வயது மாணவி, கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்களும், ஆசிரியர்களும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அவர்களுக்கு மனோரீதியாக தெம்பு ஊட்டுவதற்கு 50 மனோவியல் நல்லுரையாளர்கள் அப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் தெரிவித்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற முறையில் மாணவர்களும், ஆசிரியர்களும் தற்போது பயந்த சுபாவத்தில் உள்ளனர். அவர்கள் அந்த அச்சத்திலிருந்து மீண்டு வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லுரைகள் வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக ஃபட்லீனா சீடேக் விளக்கினார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு