May 21, 2026
Thisaigal NewsYouTube
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்

Share:

நாட்டில் அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு சில்லரை வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னனி சங்கிலி தொடர்பு வர்த்தக பேரங்காடி மையமான மைடின் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் அமீர் அலி மைடின் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் உள்ளூர் அரிசியின் விலை உச்சவரம்பு விலையை உயர்த்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்