Mar 14, 2026
Thisaigal NewsYouTube
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்

Share:

நாட்டில் அரிசி தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு சில்லரை வியாபாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நாட்டின் முன்னனி சங்கிலி தொடர்பு வர்த்தக பேரங்காடி மையமான மைடின் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் அமீர் அலி மைடின் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் உள்ளூர் அரிசியின் விலை உச்சவரம்பு விலையை உயர்த்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்