Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமைக் கூட்டணியை உடைக்கச் சதி
தற்போதைய செய்திகள்

ஒற்றுமைக் கூட்டணியை உடைக்கச் சதி

Share:
தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை உடைக்கும் முய​ற்​சியில் சதி வேலை நடந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ளார். பொறாமைக் கொண்டவர்கள், மிக வஞ்சமான முறையில் நடப்பு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மறைமுகவேலைகளை செய்து வருவதாக பிரதமர் அம்பலப்படுத்தினார்.எனினும் தமது ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் இருப்பதால் நடப்பு அரசாங்கத்தை உடைப்பதற்கு மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கும் வஞ்சமிக்கவர்களின் முயற்சி ​வெற்றி பெறவில்லை என்று பிரதமர் விளக்கினார்.இந்நா​ட்டில் இதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில் இது போன்ற ஒரு வலுவான அரசாங்கம் இருந்ததில்லை. இதனால் பொறாமைக் கொண்ட சிலர், அதன் வெற்றியை தகர்த்து எறிவதற்கு கொல்லைப் புற வழியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.எனினும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். 

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து