கடந்த மார்ச் 13 ஆம் தேதி, கோலக்கிள்ளான் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனுக்கு கொள்கலன் மூலம் 78 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 336 கிலோ எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், சமூக அந்தஸ்து மற்றும் தொழிலைப் பொருட்படுத்தாமல் அக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து, சரியான புலன் விசாரணயை மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா கூட்டரசு போலீசாருடன் இணைந்து செயல்படுமாறு மலேசிய அதிகாரிகளிடம் அது வலியுறுத்தியுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


