Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதைக்கு ஆளான சிறுமி மரணம்
தற்போதைய செய்திகள்

சித்ரவதைக்கு ஆளான சிறுமி மரணம்

Share:

கோலாலம்பூர், செராஸ், பன்டார் துன் ரசாக்க்கில் ஓர் அடுக்குமாடி வீட்டில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஆறு வயது சிறுமி உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் கோலாலம்பூர், துன்கு அசிசா மருத்துமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

அந்த சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதற்கு அடையாளமாக உடல் ரணமாக இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு