Mar 18, 2026
Thisaigal NewsYouTube
80 லட்சம் பயனர்கள் விலக்களிப்பை பெறுவர்
தற்போதைய செய்திகள்

80 லட்சம் பயனர்கள் விலக்களிப்பை பெறுவர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

இன்று மார்ச் முதல் தேதியிலிருந்து விற்பனை சேவை வரியான ஸ்.ஸ்.தி 8 விழுக்காடு, அறிமுகப்படுத்தப்பட்டதில் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தில் 87 விழுக்காடு வீட்டு பயனர்களும், 13 விழுக்காடு வீடுகள் சாராத பயனர்களும் வரி விலக்களிப்பை பெறுகின்றனர்.

இவர்கள் ஸ்.ஸ்.தி வரிக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று எரிபொருள், நீர் உருமாற்ற அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோன்று சாக்கடை சேவைகளுக்கு 47 லட்சம் பயனர்களுக்கு ஸ்.ஸ்.தி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு