Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஸாரா கைரினா மகாதீர் மரண விசாரணை நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஸாரா கைரினா மகாதீர் மரண விசாரணை நாளை தொடங்குகிறது

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.02-

சபா, பாபாரில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியின் முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் இறப்பு தொடர்பான மரண விசாரணை நாளை புதன்கிழமை கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

மரண விசாரணை நீதிபதியாக செயல்படவிருக்கும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமீர் ஹசான் முன்னிலையில் நாளை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் இந்த மரண விசாரணை நான்கு கட்டங்களாக 19 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.

அந்த மாணவியின் மரணம் தொடர்பில் 70 பேர் சாட்சியம் அளிக்கவிருக்கின்றனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு