Jul 2, 2026
Thisaigal NewsYouTube
முழு அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

முழு அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.02-

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ஒரு கைக்குழந்தை உயிரிழந்தது, இதர எழுவர் காயமுற்றதற்குக் காரணமாக அமைந்த புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பில் நிபுணர்களின் தொழில்நுட்ப அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. எனினும் அந்த அறிக்கை திருப்பித் தரப்பட்டு விட்டது. விபத்து தொடர்பில் மேலும் விபரங்களை உள்ளடக்கிய தொழில்நுட்ப அறிக்கையை சமர்ப்பிக்குமாறு போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று டத்தோ ஷாஸெலி விளக்கினார்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்