Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கப் பாதுகாப்புப் படைக்கு இணையாக மலேசிய போலீஸ் படை – அமைச்சர் சைஃபுடின் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

அமெரிக்கப் பாதுகாப்புப் படைக்கு இணையாக மலேசிய போலீஸ் படை – அமைச்சர் சைஃபுடின் பெருமிதம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

உயர்மட்ட அளவிலான அனைத்துலக நிகழ்வுகளுக்கான பாதுகாப்பை நிர்வகிக்கும் மலேசிய போலீஸ் படையின் திறன், அமெரிக்கா உட்பட உலகளாவிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இணையாக இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் உட்பட அதிக ஆபத்துக்குரிய இடர்கள் நிறைந்த தலைவர்களின் பாதுகாப்பைக் கையாளுவதிலும், உறுதிச் செய்வதிலும் மலேசிய போலீஸ் படை, மாறுப்பட்ட செயல்திறன் மற்றும் தொழில்முறையைக் கொண்டிருந்தது, அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைஃபுடின் குறிப்பட்டார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வரவேற்கும் சூழலில் மலேசிய போலீஸ் படைக்கும், அமெரிக்காவின் பிரத்தியேகப் பாதுகாப்பு குழுவினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அணுக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்று சைஃபுடின் வர்ணித்தார்.

எனினும் பாதுகாப்பு அம்சங்களை தீர்மானிப்பதில் மலேசிய போலீஸ் படையின் இறுதி அதிகாரமாக இருந்தது என்று தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவிற்கு இன்று அளித்த சிறப்புப் பேட்டியில் சைஃபுடின் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு