Apr 1, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், டிச. 23-


நாளை கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை , பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என தொடரவிருக்கும் விடுமுறையையொட்டி மலேசிய நெடுஞ்சாலைகளில் இன்று இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 23 ஆம் தேதியும், இன்று 24 ஆம் தேதியும் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் காண முடிகிறது.

நேற்று தொடங்கி, அடுத்த சில தினங்களுக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசரி 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்