May 27, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்
தற்போதைய செய்திகள்

இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல்

Share:

கோலாலம்பூர், டிச. 23-


நாளை கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை , பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என தொடரவிருக்கும் விடுமுறையையொட்டி மலேசிய நெடுஞ்சாலைகளில் இன்று இரண்டாவது நாளாக வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 23 ஆம் தேதியும், இன்று 24 ஆம் தேதியும் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் இலவசம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் காண முடிகிறது.

நேற்று தொடங்கி, அடுத்த சில தினங்களுக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு சராசரி 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு