Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வாங் சுன் வாய் பெர்னாமா-வின் தலைவராக நியமனம்
தற்போதைய செய்திகள்

வாங் சுன் வாய் பெர்னாமா-வின் தலைவராக நியமனம்

Share:

பிரபல பத்திரிக்கையாளரும், ஸ்டார் ஆங்கில நாளேட்டின் முன்னாள் நிர்வாக ஆசிரியருமான வாங் சுன் வாய், தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்னாமாவின் தலைவராக சேவையாற்றி வந்த செனட்டர் டத்தோ ரயிஸ் அடிபா ராட்சி - க்கு அடுத்து பெர்னாமாவின் புதிய தலைவராக வாங் சுன் வாய்நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங் சுன் வாய் -யின் நியமனத்திற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
வாங் சுன் வாய் நியமனம் செப்டம்பர் முதலாம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் வேளையில் அவரின் நியமன கடிதத்தை தகவல், இலக்கவியல் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் இன்று வழங்கினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’