Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சூடானிலிருந்து வெளியேறும்படி மலேசியர்களுக்கு அறிவுறுத்து
தற்போதைய செய்திகள்

சூடானிலிருந்து வெளியேறும்படி மலேசியர்களுக்கு அறிவுறுத்து

Share:

கோலாலம்பூர், மார்ச்.28-

உள்நாட்டுப் போரினால் பெரும் பதற்ற நிலைக்கு இலக்காகி உள்ள வட ஆப்பிரிக்க நாடானா சூடானின் தென் பகுதியில் உள்ள மலேசியர்கள், அங்கிருந்து வெளியேறும்படி விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

அந்த ஆப்பிரிக்க நாட்டில் இன்னமும் வர்த்தக விமானச் சேவைகளின் செயலாக்கம் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா ஆலோசனைக் கூறியுள்ளது.

அந்த நாட்டின் ஆகக் கடைசி நிலவரங்களின்படி மலேசியர்கள் அந்நாட்டில் இருப்பது, பாதுகாப்பானது அல்ல என்று உணரப்பட்டு இருப்பதால் இடர்களை எதிர்கொள்வதிலிருந்து தவிர்க்க அந்நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக சூடானில் துணை இராணுவத்தினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தலைநகர் Khartoum மை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால், அந்த நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related News

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

ஆர்ட்டெமிஸ் 2 விண்ணில் பாய்ந்தது: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்குச் செல்லும் 4 மனிதர்கள்

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

சர்வதேச விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சி பலவீனப்படுத்தப்படுகின்றது / வலுவானவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் / பிரதமர் அன்வார் எச்சரிக்கை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்திலிருந்து KTMB தலைமையக மாற்றத் திட்டத்திற்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது அதிகாரி கத்தியால் தாக்கப்பட்டார்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்

சிலாங்கூரில் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடர்பான சிறப்புக் கூட்டம்