Mar 29, 2026
Thisaigal NewsYouTube
இளைஞரின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

இளைஞரின் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டது

Share:

குவாந்தான், மே.29-

பகாங்கின் சுங்கை பஹாங்கில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படும் 29 வயதுடைய இளைஞரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. பகாங் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) இயக்குநர் ஸுல்ஃபாட்லி ஸாகாரியா, அவ்விளைஞரின் உடல் இன்று காலை 9.30 மணிக்கு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது, எனத் தெரிவித்தார். மரணம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெங்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி