Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்

Share:

40 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு, மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்த்து, ரவாங், கம்போங் கொஸ்கான் தம்பாஹானைச் சேர்ந்த 12 குடும்பங்கள் இன்று ஷா ஆலாமில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.

மேம்பாட்டு நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, தாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று மந்திரி பெசார் உத்தரவிட வேண்டுமென்று அந்த 12 குடும்பத்தினரும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மலேசிய சோஷலீச கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையேற்றார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்