May 1, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்

Share:

40 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு, மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்த்து, ரவாங், கம்போங் கொஸ்கான் தம்பாஹானைச் சேர்ந்த 12 குடும்பங்கள் இன்று ஷா ஆலாமில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.

மேம்பாட்டு நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, தாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று மந்திரி பெசார் உத்தரவிட வேண்டுமென்று அந்த 12 குடும்பத்தினரும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மலேசிய சோஷலீச கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையேற்றார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி