40 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு, மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்த்து, ரவாங், கம்போங் கொஸ்கான் தம்பாஹானைச் சேர்ந்த 12 குடும்பங்கள் இன்று ஷா ஆலாமில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.
மேம்பாட்டு நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, தாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று மந்திரி பெசார் உத்தரவிட வேண்டுமென்று அந்த 12 குடும்பத்தினரும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மலேசிய சோஷலீச கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையேற்றார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


