Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம்

Share:

40 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு, மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்த்து, ரவாங், கம்போங் கொஸ்கான் தம்பாஹானைச் சேர்ந்த 12 குடும்பங்கள் இன்று ஷா ஆலாமில் மந்திரி பெசார் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பாட்டனர்.

மேம்பாட்டு நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு வார்த்தை நடத்தி, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் வரை, தாங்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்று மந்திரி பெசார் உத்தரவிட வேண்டுமென்று அந்த 12 குடும்பத்தினரும் பல்வேறு பதாகைகளை ஏந்திய வண்ணம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்பாட்டத்திற்கு மலேசிய சோஷலீச கட்சியின் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன் தலைமையேற்றார்.

Related News