Mar 12, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சரியாக செய்வீர்; இல்லையேல் மாற்றப்படுவீர்

Share:

ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என அக்கட்சியின் பொது செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.

மக்களால் நம்பிக்கைகுரியவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜசெக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களின் கடமைகளைச் செய்ய தவறினால், அவர்களின் இடம் வேறொருவரால் நிரப்பப்படும் என அந்தோணி லோக் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கட்சி நிர்ணியத்துள்ள அனைத்து கட்டமைகளையும் தலைவர்கள் செய்து முடிக்க வேண்டும். அதோடு அவர்களைன் அனைத்து நடவடிக்கைகளையும் ஜசெக கட்சி கண்காணித்து அவர்களுக்கு மதிப்புகள் வழங்கி கொண்டிருப்பதால் ஜசெக கட்சி தலைவர்கள் மக்களுக்காக அயராது உழைக்க வேண்டும் என அந்தோணி வலியுறுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு