Jul 3, 2026
Thisaigal NewsYouTube
எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? போலீசார் விசாரணை

Share:

காஜாங், செப்டம்பர்.06-

அண்மையில் காஜாங்கில் மூன்று மாடி பங்களா வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தொடர்பில் கைது செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் தொடர்பில் எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் உயர் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹோம் ஸ்டேய் வீடாகப் பயன்படுத்தப்படும் அந்த பங்களா வீட்டில் சோதனை என்ற பேரில் போலீஸ் குழு ஒன்று, வீட்டின் பொருட்களை அலசி ஆராய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அலங்கோலமாகக் கிடந்த தனது பங்களா வீட்டின் பொருட்களைச் சரிப் பார்த்ததில் பல்லாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்று அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓர் உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சில போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

2 மலேசியர்கள் படுகாயமடைந்த தாய்லாந்து குண்டுவெடிப்பு - 40 வயது ஆடவர் கைது

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்