May 16, 2026
Thisaigal NewsYouTube
எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? போலீசார் விசாரணை

Share:

காஜாங், செப்டம்பர்.06-

அண்மையில் காஜாங்கில் மூன்று மாடி பங்களா வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனது தொடர்பில் கைது செய்யப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் தொடர்பில் எஸ்ஓபி நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்த போலீஸ் உயர் அதிகாரி மற்றும் போலீஸ்காரர்கள் விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹோம் ஸ்டேய் வீடாகப் பயன்படுத்தப்படும் அந்த பங்களா வீட்டில் சோதனை என்ற பேரில் போலீஸ் குழு ஒன்று, வீட்டின் பொருட்களை அலசி ஆராய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அலங்கோலமாகக் கிடந்த தனது பங்களா வீட்டின் பொருட்களைச் சரிப் பார்த்ததில் பல்லாயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள விலை உயர்ந்த பொருட்கள் காணவில்லை என்று அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓர் உயர் போலீஸ் அதிகாரி மற்றும் சில போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related News

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

மலேசியா-சீனா இளைஞர் திவெட் பயிற்சி 2.0 : மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; 'ஏஐ' தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!